Kumar

Kumar

Friday, December 16, 2016

மனிதர்களுக்கு நன்மை தீமைகளைத் தரும் வல்லமை வாஸ்துவிற்கு உண்டா?                                  தீ ஜூவாலையை யார் தொட்டாலும் சுடும் தன்மை உண்டாகும். வாஸ்து குறை குடியிருக்கும் இடத்தில் எந்த பாகத்தில் வாஸ்து குறை இருந்தாலும் மனிதனை பாதிக்கும். விஷம் தெரிந்து சாப்பிட்டாலும், தெரியாமல் சாப்பிட்டாலும் மனிதனை அழிவுநிலைகக்கு கொண்டு செல்லும். அதுபோன்றே வாஸ்து என்னும் இறக மனிதனுக்கு நல்லது, கெட்டது இரண்டையும் பிரித்து தந்து விடும்.

No comments:

Post a Comment